ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் அரசுக்கு…