Author: Sundar

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது… போலீசாரின் தடையை மீறி திருக்கழுக்குன்றம் மெயின்ரோட்டில் மறியல்…

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இதில்…

‘கொலை மிரட்டல்கள்’ வருவதாகவும் சிஸ்டம் சரியில்லை என்றும் எலோன் மஸ்க் குமுறல்… பொதுவாழ்க்கையில் இது சகஜம் என்றார் டிரம்ப்

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தனது முதல் அமைச்சரவை கூட்டத்தை நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க்-கும்…

போதைப் பொருள் விற்பனை : சென்னையின் பிரபல பார் மேலாளர் மற்றும் டி.ஜே. கைது

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பார் ஒன்றின் மேனேஜர் மற்றும் டி.ஜே. ஆகியோரை சென்னை காவல்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு புலனாய்வு துறையினர்…

‘கோல்டு கார்டு’ விற்பனை அமோகமாக இருக்கும்… அமைச்சரவைக் கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்த அதிபர் டிரம்ப்

‘கோல்டு கார்டு’ விற்பனை : அமோக சாதனையை படைக்கும்… அமைச்சரவைக் கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்த அதிபர் டிரம்ப்… 1M கார்டுகள் விற்றால் $5 டிரில்லியன் வருமானம்… “தங்க…

கே.ஜே. யேசுதாஸ் உடல்நலம் குறித்து வதந்தி… நலமுடன் இருப்பதாக தகவல்…

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இன்று காலை தகவல் பரவியது. ஆனால், இந்த தகவல்…

பஞ்சாப் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு… அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத்…

What bro? First, know bro..

What bro? First, know bro.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புக் கட்டுரை பொதுவாக புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்த எடுப்பில்…

வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி…

1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் 1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 2024 செப்டம்பர் மாதம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னையில்…