18 பேர் மரணமடைந்ததை தொடர்ந்து டெல்லி ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தி ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை…
புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று (பிப். 15) இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுடெல்லி ரயில் நிலையத்தில்…