Author: Suganthi

காஷ்மீர்: தீவிரவாதிகளின் மறைவிடங்களில் சீனக்கொடிகள், 44 பேர் கைது

காஷ்மீரில் முதல் முறையாக தீவிரவாதிகளின் பதுங்கு தளங்களில் சந்தேகத்துக்கிடமான பொருட்களுடன் சீனக்கொடிகளும் கிடைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 44 பேர்…

ஹைதி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துபாய் மன்னர் தாராள நிதியுதவி

ஹைதி நாட்டை சூறையாடிச் சென்றிருக்கும் ஹரிக்கேன் மேத்யூவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 300,000 பவுண்டுகள் உதவியை வாரிக் கொடுத்திருக்கிறார் துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்…

கற்பழித்த பெண்ணை மனைவியாக்கி, பிறந்த குழந்தையை ரூ.25,000க்கு விற்ற கொடூரக் கணவன்

சமுதாயத்தில் வற்புறுத்தலுக்கு பயந்து கற்பழித்த பெண்ணையே மணந்து பிறகு தனக்கு பிறந்த குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்றுவிட்டு மனைவியையும் விவாகரத்து செய்த கொடூரமான கணவன் மீது போலீஸ்…

விரைவில் குஜராத் சட்ட மன்ற தேர்தல்: பா.ஜ.கவுக்கு தோல்வி பயமா?

பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்துக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஹிர்திக் படேல் தலைமையிலான படேல் மக்களின்…

மத்திய பிரதேசம்: போலீசாரை பலிகடாவாக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பொய் அம்பலம்

மத்திய பிரதேசம் பலகாட் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவராக சுரேஷ் யாதவ் என்பவர் இஸ்லாமியர் குறித்து மோசமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இரு பிரிவினர்களுக்கிடையே…

எங்களுக்கு தேவை அயோத்தியில் ராமர் கோயில், லாலிபாப் அல்ல: பாஜக தலைவர் வினய் கட்டியார்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் எங்களுக்கு ராமர்கோவில்தான் வேண்டும் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுவது போல ராமர் மியூசியம் அல்ல. இது லாலிபாப் கொடுத்து…

அஜய் மாலிக்: இந்தியாவின் எதிர்கால டென்னிஸ் நம்பிக்கை நட்சத்திரம்

ஹரியானா மாநிலம் கோகானாவை சேர்ந்த ஏழைச் சிறுவன் அஜய் மாலிக் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையின் கடின உழைப்பினாலும் தனி திறமையினாலும் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின்…

சீனாவின் உதவிகளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் பாக். தலைவர்கள்

சிபிஇசி ( China–Pakistan Economic Corridor) என்ற அமைப்பின் வாயிலாக பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தருவதாக உள்ளே நுழைந்துள்ள சீனாவை சில பாகிஸ்தான் தலைவர்கள் சந்தேகக்கண்ணுடன் நோக்குகிறார்கள்.…

கத்தாரில் பணிபுரிவோர் மற்றும் வேலை தேடுவோர் கவனத்துக்கு…

கத்தார் நாடு தனது புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களின்…

சாவதைத் தவிர வேறு வழியில்லை: துபாயிலிருந்து கதறும் இந்திய மாற்றுத்திறனாளர்

கேரளாவின் மலப்புரம் பகுதியிலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற பாஸ்கரன் வேலாயுதன் அங்கு தனக்கு இழைப்பப்பட்ட அநீதியால் உணவின்றி, தங்கவும் இடமின்றி எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை…