Author: Suganthi

சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு குட்பை: சிங்கப்பூர், இந்தோனேஷியா முடிவு

நாட்டின் பொது போக்குவரத்து சேவைக்காக சீனாவிடமிருந்து வாங்கிய வாகனங்கள் தரமற்றவையாக இருப்பதால் இனி சீனாவிடமிருந்து பொது போக்குவரத்துக்கான வாகனங்களை வாங்குவதில்லை என்று சிங்கப்பூரும், இந்தோனேஷியாவும் முடிவு செய்துள்ளன.…

ஆஸ்திரேலியாவைக் கலக்கும் இந்திய பெண் டீ மாஸ்டர்

டீயும் டீக்கடைகளும் இந்தியர்கள் வாழ்வில் பிரிக்கமுடியாத இடத்தைப் பெற்றவை. நண்பர்களுடனும் உறவினர்களுடனும் டீக்கடைகளில் அமர்ந்தே வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை பல தருணங்களில் எடுத்திருப்போம். சில வேளைகளில்…

ஓய்வுபெறும் தன் டிரைவருக்கு கலெக்டர் தந்த இன்ப அதிர்ச்சி

திகம்பர் தக் (வயது 58) மஹாராஷ்டிராவின் அகோலா மாவட்ட கலக்டர்களுக்கு கடந்த 35 ஆண்டுகாலம் வாகன ஓட்டுநராக பணியாற்றியவர். தானது சேவைநாட்களில் இதுவரை 18 கலெக்டர்களைப் பார்த்தவர்.…

ட்ரம்ப் தேர்தலில் வெல்வார்! குரங்கு ஜோசியம் பலிக்குமா?

ஷாங்காய்: நம்மூரில் கிளி ஜோசியம் போல சீனாவில் குரங்கு ஜோசியம் பிரபலம். தீர்க்கதரிசிகளின் அரசன் என்று வர்ணிக்கப்படும் கேடா என்ற ஒரு குரங்கு டொனால்டு ட்ரம்ப்தான் அடுத்த…

ஹெலிகாப்டரை பழுதுபார்த்து பறக்கவைத்த கார் மெக்கானிக்குகள்

கோவாவிலிருந்து பூனே நகருக்கு கோலாப்பூர் வழியாக சென்ற ஹெலிகாப்டர் ஒன்றின் இஞ்சின் கோலாப்பூரில் பழுதடைந்ததாகவும் அந்த ஹெலிகாப்டரை ஓட்டிச்சென்ற விமானி இரு கார் மெக்கானிக்குகளை அழைத்து ஹெலிகாப்டரை…

செய்தித்தாள் விற்ற சிறுமி இன்று ஐஐடி பட்டாதாரி: சிலிர்ப்பூட்டும் உண்மைக்கதை

வறுமை காரணமாக செய்தித்தாள் விற்ற பெண் கடின உழைப்பிபினால் ஐஐடியில் நுழைந்து தொழில்நுட்ப படிப்பை வெற்றிகரமாக முடித்த கதை பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. உத்திரப் பிரதேச மாநிலம்…

பியூனாக பணியாற்றி மகன்களை உயர்பதவிகளில் அமர்த்திய சாதனைத் தாய்

வேலை செய்பவர்களை அனைவரும் ஒருநாள் ஓய்வு பெறுவது இயல்பு. ஆனால் சிலரது பணி ஓய்வு பெறும் நாள் மட்டும் மிக சிறப்பானதாக கருதப்படுவது உண்டு. காரணம் பணியில்…

வேலை நேரத்துக்குப் பின் ஊழியரை தொந்தரவு செய்ய தடை: பிரான்சில் புதிய சட்டம்

வேலை முடித்து வீட்டுக்கு வந்து “அப்பாடா” என்று உட்காந்தவுடன் மறுபடியும் உங்கள் ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதேபோல வார இறுதிகளில் குடும்பத்துடனோ…

என்டிடிவி தடை: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: என்டிடிவி-க்கு மத்திய அரசு ஒருநாள் தடை விதித்தது எமர்ஜென்சி சூழல் போல உள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தரவிடாமல் மனைவியை தடுத்த கணவர்

கேரளா: குழந்தை பிறந்து 24 மணிநேரம் அதாவது மசூதியில் ஐந்து முறை தொழுகை முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்று தடுத்த கணவர்மீது வழக்கு தொடர மருத்துவமனை…