Author: Suganthi

அரபி மொழி பேசியதால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணி!

ஆதாம் சாலே, நியூயார்க்கை இவர் யூடியூபில் குறும்பு (prank) வீடியோக்கள் தயாரித்து வெளியிட்டு பிரபலமானவர். இவர் தாம் சமீபத்தில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் டெல்ட்டா விமானத்தில் அமர்ந்து…

பிரதமர் மோடி மீது லஞ்ச புகார்: ராகுலை வழிமொழிந்த லாலு

பிரதமர் நரேந்திர மோடி சகாரா அமைப்பிடம் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தேதி வாரியாக ஆதாரங்களுடன் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். தற்பொழுது ராகுலின்…

ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி லண்டனுக்கு தப்பி ஓட்டம்!

கடன் மோசடி வழக்குகளுக்கு தப்பி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பியது போலவே ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி வழக்குகளுக்கு பயந்து தற்பொழுது நேபாளம் வழியாக லண்டனுக்கு தப்பியோடியுள்ளதாக…

எல்லையை பாதுகாக்கும் இராணுவத்தினர் எப்படி ஓட்டுப்போடுவார்கள்?

எல்லையில் பாதுகாக்கும் கிட்டத்தட்ட 30 லட்சம் இராணுவத்தினர் தங்கள் ஜனநாயக கடைமையை எப்படி நிறைவேற்றுவார்கள்? தபால் ஓட்டுக்கள் செலுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அதை சரிசெய்யும்…

மோடி சகாராவிடம் ரூ.40 கோடி பெற்ற வழக்கு என்னவாயிற்று? ராகுல் கேள்வி

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா அமைப்பிடம் ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் என்னவாயிற்று என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம்…

பழமையான சம்பளம் வழங்கல் சட்டத்தில் திருத்தம்: இனி எங்கும் பணமில்லா வர்த்தகம்!

மத்திய அரசு 80 ஆண்டுகள் பழமையான சம்பளம் வழங்கல் சட்டம்,1936-இல் சில மாறுதல்களை செய்து அமல்படவிருக்கிறது. இதன்படி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சம்பள பணத்தை காசோலையாகவோ அல்லது…

1000 ரன்கள் அடித்த சாதனை இளைஞனுக்கு அமைச்சரால் நேர்ந்த கதி

பிரணவ் தனவாதே பள்ளியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அவுட் ஆகாமல் 1009 ரன்கள் அடித்து சாதனை புரிந்தவர். அப்படிப்பட்ட திறமை மிக்க இளைஞர் இந்நேரம் நல்ல வாய்ப்புகளை…

விரைவில் ஐபோனின் வருகிறது இரு சிம்கார்ட் வசதி?

ஐபோனில் அற்புதமான செயல்பாடு மற்றும் உயர்தர தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் ஐபோன் பயனாளர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய குறை ஐபோனின் இரு சிம்கார்டுகள் (Dual SIM) போடும்…

நோட்டு மாற்றுவதில் முறைகேடு: வங்கி அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் எச்சரிக்கை

மத்திய அரசு உயர்மதிப்பு கரன்சிகளுக்கு தடை விதித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு அரும்பாடு பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில வங்கி அதிகாரிகள் பண முதலைகளுக்கு…

ரூபாய் நோட்டு பிரச்னையால் தினமும் மண்டை உடைகிறது.. சந்திரபாபு நாயுடு புலம்பல்

விஜயவாடா: பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ஆதரவாளரான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மோடி கொண்டு வந்த பணமதிப்பிறக்க அறிவிப்பை மிகவும் வரவேற்றார். ரூ. 500, 1000 செல்லாது…