Author: Suganthi

ஓய்வில்லாமல் வேலை: போர்கொடி தூக்கிய கரன்சி அச்சகப் பணியாளர்கள்

மேற்கு வங்கத்தில் இருக்கும் சல்போனி கரன்சி அச்சகத்தில் பணி செய்யும் பணியாளர்கள் இனி 9 மணிநேரத்துக்கு அதிகமாக வேலை செய்ய முடியாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். டிசம்பர்…

சென்னை விமானநிலையத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் 3 கட்டு சிக்கியது

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது…

சேகர் ரெட்டி கூட்டாளிகள் 2 பேர் இன்று கைது: அமலாக்க துறை நடவடிக்கை

சென்னை, சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மகாவீர் இரானி, அசோக் ஜெயின் ஆகிய 2 பேரை அமலாக்க துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். சேகர் ரெட்டி சென்னை…

நோட்டுத்தடை எதிரொலி? ம.பி உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு விழுந்தது அடி!

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக எட்டில் ஐந்து இடங்களை காங்கிரசிடம் பறிகொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் நோட்டுத்தடை நடவடிக்கையால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட…

கேரள தங்கநகை கடன் நிறுவனங்களிடம் மலைபோல குவிந்து கிடக்கும் தங்கம்

கேரளாவைச் சேர்ந்த மூன்று தங்கநகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் உலகின் முன்னேறிய நாடுகளின் கைவசம் இருக்கும் தங்கத்தைவிட அதிக அளவு தங்கநகை கையிருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

மோடி உலகின் மிக சிறந்த பிரதமரா? இவ்வாண்டின் டாப்-10 வதந்திகள்

சமூகவலை தளங்களில் வதந்திகளுக்கு பஞ்சமே இருப்பதில்லை. கேள்வி கேட்கவோ சென்சார் செய்யவோ ஆளில்லாததால் இங்கு வதந்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன. 2016 ஆம் ஆண்டில் இணையத்தில் உலாவந்த…

தொழில்நுட்ப அதிசயம்: சீனாவின் பிரம்மாண்ட பேருந்து

ஒரே நேரத்தில் 1,400 பேர் வரை பயணம் செய்யும் பிரம்மாண்ட பேருந்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. உயர் பயணப் பேருந்து (Transit Elevated Bus) என்று பேரிடப்பட்ட…

இனி பழைய நோட்டுக்களை வீட்டில் வைத்திருந்தால் ரூ 50,000 அபராதம்

வரும் டிசம்பர் 30-க்குப் பின்னர் பழைய தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வீட்டில் வைத்திருப்பது அபராதத்துக்குரிய குற்றமாக கருதப்படும் என்று செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தடை செய்யப்பட்ட 500,…

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உடனே சீரடையாது: ஸ்டேட் பேங்க் தலைவர்

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உடனே சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே இயல்பு நிலை மேலும் காலதாமதம் ஆகலாம் என்று ஸ்டேட் பேங்க்கின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செய்தியாளர்களுக்கு…

ஆன்லைன் திருட்டு: அரசு ஊழியரின் சம்பளப் பணம் ரூ.60,000 மாயம்!

கேரளாவின் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணிபுரியும் பிந்து என்பவரது ஒருமாத சம்பளப்பணம் ரூ.60,000 ஆன்லைன் திருடர்களால் சாதுரியமாக அவரது கனரா வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட பணம் ரூ…