Author: ரேவ்ஸ்ரீ

வந்தேறி: சீமான்கள் கவனிக்க…

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களது முகநூல் பதிவு: சமீபகாலங்களில் வந்தேறி எனும் சொல்வாள் வீசப்படுகின்றது. பெரும்பாலும் விவாதத்தில் கருத்தாயுதம் கையில் இல்லாத போது இவ்வாறு…

யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்தியாவிலேயே முதல் இடம் பிடித்த தமிழக மாணவி

யு.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவி ஹேமலதா, அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சென்னை, மனித நேய மையம் நடத்தும்…

போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன்: மகிளா காங்கிரசார் மோதல்!

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸாரிடையே இன்று கடும் மோதல் நடந்தது. “நக்மா அணி, குஷ்பு அணி, மாநில மகளிர் காங்கிரஸ்…

தேனும் மாட்டுச்சாணமும்: வித்தியாசத்தை உணர படிக்க வேண்டும் சமுத்திரகனி

நெட்டிசன்: சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களின் முகநூல் பதிவு: சமீபத்தில் ஒரு பேட்டியில், சமுத்திரக்கனி, தனக்குப் பிடித்த தலைவர்களாக நல்லகண்ணு, ஜோதிபாசு மற்றும்…

இஸ்லாமியர் மீது வன்மம் கக்கும் தினத்தந்தி: சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

சென்னை: சென்னையில் மாட்டு இறைச்சி சாப்பிடுவது தொடர்பான தகராறில் சமூக ஆர்வலர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புள்ள ஐந்து இஸ்லாமிய இளைஞர்கள் கைது…

ஈரான் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: எம்பி-க்கள் சிறைப்பிடிப்பு

டெஹ்ரான்: ஈரான் நாட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி, எம்.பிக்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கொமெய்னி…

கர்ப்பிணிப் பெண்கள் ஐ ப்ரோ செய்யலாமா?

பியூட்டிசியன் ஹேமா பாண்டியன் வழங்கும் அழகு குறிப்புகள்: கர்ப்பிணி பெண்களுக்கு, பொதுவாக முதல் மூன்று மாதங்கள் வாந்திவருவது இயற்கை. இதனால் அவர்களுக்கு எந்த உணவும் உண்ணமுடியாது. தண்ணீர்…

செய்தியாளர் செல்போனை பறித்த மாறன் வழக்கறிஞர்

சென்னை: குற்றப்பத்திரிகை நகலை பெற நீதிமன்றத்துக்கு வந்த மாறன் சகோதரர்களின் வழக்கறிஞர், செய்தியாளரின் செல்போனை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2004-07ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்…

வதந்திகளை நம்ப வேண்டாம்: நாளை பள்ளி திறப்பு

சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடிதமிழகத்தில் நாளை (07.06.2017) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏழாம் தேதி பள்ளி துவக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், திருவண்ணாமலையில் வெயிலின்…

முன்னாள் எம்.பி. செழியன் மறைந்தார்

சிறந்த நாடாளுமன்றவாதி என புகழப்படும் இரா. செழியன் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 94. இரா. செழியன் மக்களவை முன்னாள் உறுப்பினர் இரா.4 முறை மாநிலங்கவை…