Author: ரேவ்ஸ்ரீ

சட்டசபையில இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே வெளிநடப்பு

சென்னை: சட்டமன்றத்தில் இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்றக்கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஆளுங்கட்சியைச சேர்ந்த ஆண்டிப்பட்டி…

வாஞ்சிநாதன், சுதந்திரப்போராளியா இல்லையா?

நெட்டிசன்: கோதண்டராமன் சபாபதி அவர்களது முகநூல் பதிவு: 1857 வேலூர் சிறைச்சாலையில் நடந்த சிப்பாய் கலகம்தான் “முதல் இந்திய சுதந்திரப்போர்” என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. வேலூர்ப்புரட்சி எதற்காக…

சுதந்திரம் 70: இன்னும் மின்சாரம் இல்லை இந்த தமிழக கிராமத்தில்

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள செம்புக்கரை, தூமானூர் கிராமங்களில் பெரும்பகுதியில் இப்போதும் மின்சார இணைப்பு இல்லை. இக் கிராமங்களின் ஒரு பகுதிக்கு கடந்த சனிக்கிழமை அன்றுதான்…

மாலி: பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 பேர் பலி

பமாகோ: மாலி நாட்டில் ரிசார்ட் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் பேர் பலியானார்கள். மாலி நாட்டின் தலைநகரான பமாகோ அருகே உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில்…

திரையரங்கில இளநீர்: கூடுதல் டிக்கெட் விலை.. : திரைப்பட உரிமையாளர் சங்க தலைவர் ராமநாதன் பதில்

தமிழக திரையரங்குகளில் டிக்கெட் விலையை விட, நொறுக்குத்தீனிகளின் விலை அதிகமாக இருக்கிறது, இங்கு இளநீர் உட்பட இயற்கை “குளிர்பாணங்கள்“ விற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.…

நாயினும் கேவலமான ரஜினி ரசிகர்கள்: நாஞ்சில் சம்பத் காட்டம்

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த தலைப்பிட்டு தந்தி தொலைக்காட்சி நேற்று ஒரு பட்டிமன்றத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டு சுப. உதயகுமார் பேசியபோது, அங்கு திரண்டிருந்த ரஜினி ரசிகர்கள்…

அந்த ஒரு கோடி.. ஒரு கோடிய எப்ப வேணா தரத் தயார்!:  ரஜினி உறுதி

நடிகர் ரஜினிகாந்த்துடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று காலை சந்தித்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த…

சி.பி.எஸ்.இ + 2 தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள்!!

சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள் நடந்துள்ளது மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள்…

இந்தியா-பாக்  இறுதிப்போட்டி:  ரூ.2000 கோடிக்கு சூதாட்டம்!

லண்டன்: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் போது ரூ. 2000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.…

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன்: இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மோதுகிறார்

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டி, அந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தா நகரில் நடைபெற்ரு வருகிறது. இதில் நடந்த காலிறுதிப் போட்டியில் சூ வே வாங்-கைச் சந்தித்த இந்திய வீரர்…