டயாலிசிஸ் செய்தால் இறப்பீர்கள்: செவிலியர் கூறியதை கேட்டு இறந்த நோயாளி
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது டயாலிசிஸ் செய்தால் இறந்து போவீர்கள் என்று செவிலியர் ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர்…