Author: ரேவ்ஸ்ரீ

டயாலிசிஸ் செய்தால் இறப்பீர்கள்: செவிலியர் கூறியதை கேட்டு இறந்த நோயாளி

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது டயாலிசிஸ் செய்தால் இறந்து போவீர்கள் என்று செவிலியர் ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர்…

சின்னாளபட்டியில் மகளையே தாய் கொலை செய்த சம்பவம்: காவல்துறை விசாரணை

திண்டுக்கல் அருகே தலையில் கல்லைபோட்டு மகளை கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி மணிமேகலை.…

உல்லாசத்து இடையூறு: பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்

காரமடை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிஸ்கட்டில் விஷம் தடவி பாலில் கலந்து கொடுத்து 3 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். கோவை…

வேகமாக சரியும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் நீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணையில் நேற்று…

குமரியில் ஜூன் 1ம் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தகவல்

குமரி மாவட்டத்தில் வருகிற 1ம் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில், கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடியில் மட்டுமே…

விராலிமலை அருகே பேருந்து விபத்து: டிரைவர் பலி

திருச்சி அருகே உள்ள விராலிமலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து டிரைவர் பலியானார். 30 பயணிகள் காயமடைந்தனர். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு தனியார் ஆம்னி…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொள்ள முயற்சி: பெண் ஒருவர் கைது

ஊத்தங்கரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை…

திருப்பூரில் 20 வங்கதேச வாலிபர்கள் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணகளின்றி தங்கிய வங்கதேச வாலிபர்கள் 18 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர். தொழில் நகரமான திருப்பூரில்…

பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: தூர்வார மக்கள் கோரிக்கை

பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம்…

ஜூன் 3ம் தேதிக்குள் ஏற்காடு கோடை விழா: சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உறுதி

ஜூன் 3ம் தேதிக்குள் கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது…