Author: ரேவ்ஸ்ரீ

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை: காவல்துறை விசாரணை

கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரின் வீட்டு பூட்டை உடைத்து, 80 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில்…

திருமண ஆசை காட்டி பெண் வழக்கறிஞர் கற்பழிப்பு: இருவர் மீது வழக்கு பதிவு

திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த விவகாரத்தில், வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவை சேர்ந்தவர்…

நீ என்ன சாதி ?: நிருபரை பார்த்து கேள்விக் கேட்ட டாக்டர். கிருஷ்ணசாமி

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நீ என்ன சாதி..? என நிருபரை பார்த்து டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 நாடாளுமன்றத்…

ஒன்றரை கோடியை கொள்ளையடித்தது யார் ?: காவல்துறை விசாரணை

சென்னை கோட்டூர்புரத்தில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. ஒன்றரை கோடியை கொள்ளையடித்தது யார் ? என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொல்ல முயற்சி: பெண் ஒருவர் கைது

ஊத்தங்கரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை…

திருவள்ளூரில் திருமணம் ஆகாததால் விரக்தி: 26 வயது வாலிபர் தற்கொலை

திருவள்ளூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் 26 வயது வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில்…

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை: காவல்துறை விசாரணை

லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர்…

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் ?

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில், அவர் வேறு மாநிலத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதுவை துணைநிலை ஆளுநராக கிரண்பேடி கடந்த…

சென்னையில் சொகுசு கார் மூலம் குட்கா பொருட்கள் கடத்தல்: மூவர் கைது

மதுரவாயல் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரில், குட்கா கடத்தியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரவாயல், கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்: போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

நாகர்கோவில் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். நாகர்கோவில் அருகே கேசவன்புதூரை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி…