Author: ரேவ்ஸ்ரீ

19.5 டிஎம்சி நீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் ?: வைகோ கேள்வி

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19.5 டிஎம்சி தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் ? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். இதுத்தொடர்பாக மதிமுக…

ஆக்கிரமிக்கப்பட்ட இசை கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரத்தின் நிலம்: ஐவர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் பிரபல கர்நாடக இசை கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல கர்நாடக இசை…

வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் விழா: ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை வெளியே கொண்டு வருவதற்காக குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்…

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த டிக்டாக் பிரபல சிறுவன் கொலை: ஒருவர் கைது

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால், டிக்டாக்கில் கலக்கிய சிறுவனின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக வாலிபர் ஒருவர் காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை அருகே உள்ள தாழையூத்தை…

அமமுகவின் சின்னமும், பிரச்சாரமும் மக்களிடம் சேரவில்லை: தங்கத்தமிழ்செல்வன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம் சரிவர கொண்டு சேர்க்கப்படவில்லை என்றும், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்றும் அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.…

திருவண்ணாமலையில் கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியர் கைது

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை, அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருகலைக்கலைப்பில்…

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை: பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க மருத்துவர்கள் கோரிக்கை

ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியான நிலையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பள்ளி திறப்பை தள்ளிப்போட முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மற்றும்…

ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை வீழ்த்த துணைபோக மாட்டேன்: எம்.எல்.ஏ. பிரபு

ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை வீழ்த்த துணைபோக மாட்டேன் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்தார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கி…

உரிய ஆவணங்களின்றி தங்கிய 19 பேர் புழல் சிறையில் அடைப்பு !

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியதாக கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த 19 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளது.…

ஜுன் 1 முதல் தனியார் பால்களின் விலை உயர்வு !

தமிழகத்தில் தனியார் பால்களின் விலை ஜுன் 1ம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5…