கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு: வாலிபர் கைது
திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை – நவ்வலடி சாலையில் உள்ள இசக்கி…
திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை – நவ்வலடி சாலையில் உள்ள இசக்கி…
ஆன்லைனில் விளையாடும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு முஸ்லிம்…
புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் – பஸ் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம்…
திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி குரைத்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி சிக்கன் பக்கோடாவில் விஷம் கலந்து வைத்ததில் நாய் மற்றும் 8 பூனைகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருவொற்றியூர் மார்க்கெட்…
மாவட்டத்திற்கான உரிமையின் படி வைகை அணை நீர் பெறப்படும் என்று பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் தெரிவித்துள்ளார். பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் நகர்…
எந்த மொழிக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும் அல்லது, கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.…
மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இனி ஒருபோதும் வாய்ப்பு இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம்…
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 22 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இது தவிர பெருந்துறையில் சாலை…
திருத்தங்கல் கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள், எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள அதிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா.…
மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறுவது குறித்து தங்களின் தலைமை தான் முடிவெடுக்கும் என முன்னாள் எம்.பி கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை…