Author: ரேவ்ஸ்ரீ

தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு: பினராய் விஜயனுக்கு மு.க ஸ்டாலின் நன்றி

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க தயார் என கேரள முதல்வர் அறிவித்தமைக்கு, அலைப்பேசி மூலம் தனது நன்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில…

சட்டமன்ற கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சனைக்கு சிறப்பு தீர்மானம்: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளில் தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க அதிமுக அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர்…

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: 11 பேருக்கான நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 11 பேருக்கு, ஜூலை 4ம் தேதி வரை காவலை நீட்டித்து நாமக்கல் நீதிமன்றம்…

தண்ணீர் பற்றாக்குறைக்கு அறிக்கை மட்டுமே வெளியிடுவதா ?: முதல்வரை விமர்சித்த வைகோ

ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், தண்ணீர் பற்றாக்குறை பற்றி முதல்வர் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

மழை பெய்தால் தண்ணீர் தேவை பூர்த்தியடையும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

போதிய அளவு மழை பெய்த உடன், தமிழகத்தில் தண்ணீர் தேவை பூர்த்தியடையும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி,…

வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்: ஜெ.அன்பழகன் அறிவிப்பு

குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்…

சென்னையில் குடிநீர் பிரச்சனை எதிரொலி: வார்டு வாரியாக போராடும் திமுக

சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வார்டு வாரியாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம்…

கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் ஐ.எஸ் ஆதரவாளர்கள்: என்.ஐ.ஏ விசாரணையில் பகீர் தகவல்

கோவையில் கைதான ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுடன் சமூக வலைதளத்தில்…

கேமரா மூலம் திருடனை பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்: போலீசார் பாராட்டு

வியாசர்பாடியில் அடிக்கடி கொள்ளையில் ஈடுபட்டவரை பொதுமக்களே கேமரா பொருத்தி அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் அடிக்கடி கொள்ளை நடந்தது. இதுகுறித்து போலீசில்…

சென்னை மசூதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு: தொழுகைக்கு வருவோருக்கு புதிய உத்தரவு

சென்னையில் உள்ள மசூதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கை மற்றும் கால்களை வீடுகளிலேயே சுத்தம் செய்துவிட்டு வருமாறு மசூதி நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர்…