Author: ரேவ்ஸ்ரீ

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பல…

இலவச லேப்டாப் கோரி மாணவிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

அரசு இலவச லேப்டாப் வழங்க கோரி திருமங்கலத்தில் அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும்…

காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகா: ராமதாஸ் குற்றச்சாட்டு

காவிரி நீரை கர்நாடகா சட்ட விரோதமாகப் பயன்படுத்துவதாகவும், அதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர்…

குளங்களை தூர்வார கூட அதிமுக அரசு முன்வருவதில்லை: கனிமொழி குற்றச்சாட்டு

குளங்களை தூர்வார கூட அதிமுக அரசு முன்வருவதில்லை என தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக…

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரவேண்டும்: எம்.பி திருநாவுக்கரசர்

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில்…

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தான் திமுகவை சுமந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குடிநீர் பிரச்சினையில் கவனம் செலுத்துவதால், உள்ளாட்சி தேர்தல் பற்றி அரசு இன்னும் சிந்திக்கவே இல்லை என்றும், மக்களவை தேர்தல்லில் காங்கிரஸ் தான் திமுகவை தூக்கி சுமந்ததாகவும் அமைச்சர்…

தொடர்ந்து சரியும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து: பொதுமக்கள் அச்சம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், பொதுமக்கள் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேட்டூர் அணைக்கு நேற்று 282 கன…

கட்டுப்பாடின்றி பேசுவோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி எச்சரிக்கை

கூட்டணி பற்றியும், எதிர்வரும் தேர்தல் நிலைபாடுகள் பற்றியும் கட்டுப்பாடின்றி பேசினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி எச்சரிக்கை…

மரம் நட்டு பராமரித்தால் மதிப்பெண் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் மரம் ஒன்றை நட்டு பராமரித்தால், 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள்…

கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கோவில்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி…