Author: ரேவ்ஸ்ரீ

அரசு பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் காயம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

நாமக்கல் அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டியில் அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயமடைந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு துவக்கப்பள்ளியின்…

கவின் பற்றி வனிதா கிளப்பும் புதிய சர்ச்சை !

பிக்பாஸ் நிகழ்ச்சியோட 13ம் நாளான நேத்திக்கு நாம சொன்ன மாதிரியே அதிக வாக்குகள் வித்தியாசத்துல காப்பற்றப்பட்டாங்க மதுமிதா. நிகழ்ச்சி தொடங்கிய உடனே, இதுவரை பார்க்காத 12ம் நாளோட…

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பாத்திமா பாபு !

பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் ப்ராசஸ் இன்னிக்கு தான் நடக்கப்போகுது. கிட்டத்தட்ட 10 கோடி வாக்குகள் விழுந்திருக்குறதா விஜய் டிவி வெளியிட்டிருக்குற ப்ரோமோவுல கமல்ஹாசன் சொல்லியிருக்கார். உண்மையான முகத்தை…

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் போக்குவரத்து நகரில் 100-க்கும்…

அத்திவரதர் பூஜையில் பங்கேற்க பரம்பரை அறங்காவலர்களுக்கு அனுமதி தேவை: உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு

அத்திரவரதர் பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்க கோரி, கோவில் பரம்பரை அறங்காவலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் குளத்தில்…

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையின் வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி மாதம் நடைபெறும்…

நெம்மேலி மயான இணைப்பு சாலையை சீரமைத்த மக்கள்

நெம்மேலி மயான இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், பொதுமக்களே இணைந்து சாலையை சீரமைத்த சம்பவம் அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம்,…

பொள்ளாச்சி சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: 9 பேர் கைது

பொள்ளாச்சி சிறுமி கூட்டு பலாத்காரம் தொடர்பான வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர்கள் 9…

வழங்கப்படாத இலவச காலணி: வெறும் காலுடன் பள்ளி செல்லும் மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் சென்று சேராத காரணத்தால், வெறும் காலுடன் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 14 வகையான…

புதுவை திட்டக்குழு கூட்டத்தில் இருந்து நாராயணசாமி வெளிநடப்பு

புதுச்சேரி திட்டக்குழு கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளையும் அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி…