Author: ரேவ்ஸ்ரீ

சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்: பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனான சுர்ஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டு, தற்போது மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் உயிரிழந்தார்: வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதுடைய சுர்ஜித் இறந்துவிட்டதாக வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை…

55 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட சுரங்கம்: ஆய்வு பணிக்காக உள்ளே இறங்கிய தீயணைப்பு படை வீரர்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது வரை 55 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டு, அடுத்தக்கட்ட துளையீட்டு பணிக்காக…

மானிட்டரில் பார்த்தேன் – இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புகிறேன்: திருச்சி சிவா

மானிட்டரில் தான் குழந்தையை பார்த்ததாகவும், இன்று இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்…

சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரம்: 30 நிமிடங்களில் 65 அடியை ரிக் இயந்திரம் தொட வாய்ப்பு

சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், இன்னும் 30 நிமிடங்களில் 65 அடியை ரிக் இயந்திரம் எட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை…

இங்கிருக்கும் கற்களுக்கு கூட இரக்கமில்லை: வைகோ வேதனை

இயந்திரங்களை பழுதாக்கி வரும் இங்குள்ள கற்களுக்கு கூட இறக்கமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு…

பேரிடரை சந்திக்கும்போது குறை கூறாமல் முடிந்ததை செய்யலாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

பேரிடரை சந்திக்கும் போது குறை கூறாமல் முடிந்ததை செய்வதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

சுர்ஜித்தின் விரலை மானிட்டரில் பார்த்த அமைச்சர், எம்.பி: மீட்பு பணிகள் தொடர்கிறது

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சுர்ஜித்தின் விரல் நீண்ட நேரத்திற்கு பின் வெளியே தெரிந்ததை, அமைச்சர் விஜயபாஸ்கரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் மானிட்டர் மூலமாக பார்வையிட்டனர். திருச்சி…

சுர்ஜித் மீட்பு பணி நிலவரம்: போர்வெல் மூலம் துளையிடுவதில் முன்னேற்றம்

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில், போர்வெல் மூலம் துளையிடுவதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை…

69 மணி நேரத்தை தாண்டி தொடரும் மீட்பு பணி: பாறைகளில் துளையிடும் போர்வெல் இயந்திரம்

மணப்பாறை அருகே சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 69 மணி நேரத்தை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு…