Author: ரேவ்ஸ்ரீ

சிவசேனாவுக்கு ஆதரவு தருமா காங்கிரஸ் ?: சோனியாவை இன்று சந்திக்கிறார் சரத் பவார்

மஹாராஷ்டிராவில் சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு தருவதா ? வேண்டாமா ? என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ்…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில்…

மஹாராஷ்டிர அரசியல் நிலவரம்: இன்று காங்கிரஸ் மீண்டும் ஆலோசனை

மஹாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. மஹாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில்…

நெருங்கும் மண்டல பூஜை: பம்பையில் அமைக்கப்படும் புதிய ஐயப்ப வரலாற்று சிற்பங்கள்

சபரிமலையில் ஐயப்பனின் வாழ்க்கை வரலாறுகளை குறிக்கும் விதமான புதிய சிற்பங்களை அமைத்து, பம்பா நதிக்கரையை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோவில் வரும்…

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக ஏ.பி சாஹி இன்று பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் இன்று பதவியேற்க உள்ளார். ஏ.பி சாஹிவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின்…

135 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடந்த புல்புல் புயல்: சேதங்களை பார்வையிட மம்தா முடிவு

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த புல்புல் புயல், மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த நிலையில், சேதம் குறித்து மேற்குவங்க மாநில…

மத்திய அமைச்சரவையில் இருந்து அரவிந்த் சாவந்த் ராஜினாமா: தே.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறியதா சிவசேனா ?

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் ராஜினிமா செய்துள்ளதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத்…

ஏப்ரல், 2020ல் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட திட்டம்: அறக்கட்டளை அமைக்கும் பணி தீவிரம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குறிய 2.77 ஏக்கர்…

கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூத்துக்குடி மக்களவை தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில்…

அயோத்தியில் கோவிலை இடித்தே மசூதி கட்டப்பட்டது: முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் முகமது உறுதி

அயோத்தியில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டது என்றும், இடிக்கப்பட்ட கோவிலின் பொருட்களே மசூதியின் சுவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் முகமது தெரிவித்துள்ளார். அயோத்தி…