திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தியிடம் கோவில் சாவி ஒப்படைப்பு
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியான சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்டல…