Author: ரேவ்ஸ்ரீ

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு 

மாஸ்கோ: ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 32,72,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று…

வெளிநாட்டுவாழ் மக்களை பணி நீக்கம் செய்ய ஓமான் அரசு உத்தரவு

ஓமான்: சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடுத்து, நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிநாட்டுவாழ இந்தியர்களை பணி நீக்கம் செய்ய ஓமான் அரசு…

வளைகுடா நாடுகளில் இருந்து  உயிரிழந்த  7  இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்தது

கொச்சி: வளைகுடா நாடுகளில் இருந்து உயிரிழந்த வெளிநாட்டு இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உடல்களில் ஒருவரது உடல் கேரளாவை பூர்வீகமாக…

லாலு பிரசாத் யாதவுக்கு கொரோனா பரிசோதனையா? மருத்துவர் விளக்கம்

ராஞ்சி: லல்லுவின் மருத்துவர் கண்காணிப்பில் இருந்த நோயாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான…

டெல்லி சிஆர்பிஎப் படை பிரிவில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லி சிஆர்பிஎப் படை பிரிவில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த படைப்பிரில் பணியாற்றி வந்த ஆயிரம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த…

ஊரடங்கு முடிந்த பின் குறைந்த அளவிலேயே விமானங்கள் இயக்கப்படும்: இந்திய விமான நிலைய ஆணையம்

புதுடெல்லி: ஊரடங்கு முடிந்த பின் குறைந்த அளவிலேயே விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவிக்கையில்,…

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு முழு ஆதரவு -ஹிலாரி கிளிண்டன்

நியூயார்க்: நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, கடந்த…

வாரத்துக்கு 2 முறை உருளை கிழங்கு சாப்பிடுங்கள்: பெல்ஜியம் அரசு வலியுறுத்தல் 

பெல்ஜியம்: பெல்ஜியத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்படாமல் வீணாகி வருவதை தடுக்கும் வகையில், மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை உருளைக்கிழங்கு சாப்பிட்ட…

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது: அரசு

புது டெல்லி: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல தனியார்…