Author: ரேவ்ஸ்ரீ

கேரளாவில் சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்

கோழிக்கோடு: கேரளாவை சேர்ந்த பழங்குடியின பெண், சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று, கலெக்டரான முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2018 ஆம்…

சீனாவில் இருந்து வரும் நிறுவனங்களுக்கான இடங்களை வழங்க தயாராகிறது இந்தியா

புது டெல்லி: சீனாவில் இருந்து வெளியேறு நிறுவனங்களை ஈர்க்க அதிக இடவசதி செய்து கொடுக்க இந்த தயாராகி வருகிறது. இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் லக்ஸம்பேர்க்கை விட…

எர்ணாகுளத்தில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்த ரயில்வே…

எர்ணாகுளம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 32 லட்சம் ரூபாய் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல்…

மோடி அரசு கிழக்கிந்திய கம்பெனி போல நடந்து கொள்கிறது: காங்கிரஸ்

புதுடெல்லி: ஊரடங்கு மற்றும் டிமானிடேசன் போன்றவைகளை அமல் படுத்திய மோடி அரசு கிழக்கிந்திய கம்பெனி போல நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஊரடங்கு…

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன்…

மே 7 முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள்: மத்திய அரசு

புதுடெல்லி: தேசிய ஊரடங்கால் நாடு திரும்பமுடியாமல் வெளிநாடுகளில் தங்க நேர்ந்த இந்தியர்கள் மே 7-ஆம் தேதி முதல் பகுதிவாரியாக தாயகம் அழைத்துவரப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

ஒரே நாளில் ரூ. 45 கோடி விற்பனை செய்து சாதனை படைத்த கர்நாடகா

பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை…

உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற செயலாளர் சஞ்சீவ் கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன் நாளை உரையாடுகிறார்…

புதுடெல்லி: டாக்டர் ரகுராம் ராஜனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை உரையாட உள்ளார். இந்த பேச்சுவார்தையின் போது,…

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நெல்லையை வீரர் சந்திரசேகர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ…