ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படலாம் என தகவல்..
புதுடெல்லி: ஜூன் 30-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட்…
புதுடெல்லி: ஜூன் 30-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட்…
ரியாத்: வந்தே பாரத் திட்டத்தின் படி, சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…
தர்மபுரி: தர்மபுரியில் வசித்து வரும் மக்கள் இனி வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் நடந்து கொண்ட கட்டுமிராண்டித்தனமான செயலுக்கு சமூக ஆர்வலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம்…
புதுடெல்லி: உள்நாட்டு விமானங்கள் வரும் மே 18-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என்று வெளியான அறிவிப்பை அடுத்து ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ பங்குகள் தலா 4% அதிகரித்துள்ளது.…
கொல்கத்தா: ஊரடங்கு காலத்தை மே 30 வரை நீட்டிக்க மேற்கு வந்த அரசாங்கத்தை வலியுறுத்திய இமாம்களின் சங்கம், மாநிலத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும்,…
விழுப்புரம்: கொரோனா பாதிப்புக்கு காரணமாக தாய் மருத்துவமணையில் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சிறுவனுக்கு விழுப்புரம் காவல்…
புதுடெல்லி: சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுக்கு பெரியளவிலான வரவேற்பை பெற்றது ஐஆர்சிடிசி. ரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு செய்துள்ளனர்.…
அகமதாபாத்: வெங்காயத்தை விற்க முடியாத தவித்த சவுராஷ்டிரா விவாயிகளிடம் இருந்து அதை வாங்கிய காங்கிரஸ் அதை இலவசமாக வினியோகித்து வருகிறது. ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது முதல் வெங்காயம்…