Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா தொற்று மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று…

புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து…

இந்திய, சீன துருப்புக்கள் பரஸ்பர முறையில் பின்வாங்குவதாக தகவல்….

புது டெல்லி: இந்திய, சீன துருப்புக்கள் பரஸ்பர முறையில் லடாக் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகள் இடையேயான இரண்டாம் கட்ட ராணுவ பேச்சு வார்த்தை…

மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை குறித்த தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காலியாக இருக்கும் படுக்கைகள் குறித்த தகவல்களை மருத்துவமனையின் மெயின் கேட் அருகே பிளக்ஸ் போர்டு வைத்து தெரியப் படுத்த…

அம்பன் புயலின் போது பணியிலிருந்த 50 பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு கொரோனா…

மேற்கு வங்கம்: அம்பன் புயலின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ள மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 வீரர்களுக்கு…

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சர்பஞ்ச் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

புதுடெல்லி: பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் கட்சி சர்பஞ்ச் அஜய் பண்டிதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

பாதுகாப்பு கொள்கை குறித்த அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

புதுடெல்லி: எல்லையின் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியும் என்று அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு இந்தியா வலிமையானது என்று…

நான் டெல்லியில் வசிக்கிறேன்; வேலைபார்க்கிறேன். நான் டெல்லிவாசியா?- ப.சிதம்பரம்

டெல்லி: டெல்லிவாசி என்றால் யார் என கெஜ்ரிவால் நமக்கு விளக்கம் அளிப்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், வீடியோ மூலம் நேற்று செய்தியாளர்களிடம்…

நடிகர் வரதராஜன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறு பரப்பியதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு…

மதுரையில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா; வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்…