Author: ரேவ்ஸ்ரீ

சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுனர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம்…

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.…

திமுக எம்.எல்.ஏ., மற்றும் மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு…

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திகேயன் மனைவியும், மகளும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி…

ராஞ்சி பண்ணை வீட்டில் டிராக்டரில் விவசாயம் செய்யும் தோனி…

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார். ராஞ்சியில் 7 ஏக்கர் பரப்பளவில், பண்ணை வீடு கட்டி தற்போது அங்கேதான்…

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன்னாக டாக்டர் நாராயணாசாமி நியமனம்

சென்னை: சென்னை மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டார். ஜெயந்திக்கு பதில் மருத்துவர் நாராயணசாமி டீனாக நியமணம் செய்யப்பட்டார். சென்னை மருத்துவக் கல்லூரி(எம்.எம்.சி) மற்றும் ராஜீவ்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசப் ராஜா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசப் ராஜா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று…

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்….

சென்னை: கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்…

பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்….

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் திருமணம் செய்வதற்கான பெண்களின் சட்டப்பூர்வ வயது…

பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க கூடாது – மத்திய தொழில்த்துறை மாநில அரசுக்கு கடிதம்

சென்னை: ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை மாநில அரசு இன்று 3 மணிக்கு முடித்து 4.30 மணிக்கு அதை திறக்க முயற்சி செய்த நிலையில்,…

ஓரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில், ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,…