Author: ரேவ்ஸ்ரீ

சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு

மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை…

செய்தியாளருக்கு கொரோனா,ஆட்சியர் அலுவலத்தில் செய்தியாளர் அறை மூடல்

மதுரை: பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர் அறை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலின் நிலைமை தமிழ்நாட்டில்…

தேனியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தைத் தொடர்ந்து, போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் சில தளர்வுகளுடன்…

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்ஸிகோ: மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி, இரவு 10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி…

அமெரிக்க பொருளாதார வெற்றிக்கு வெளிநாடு தொழிலாளர்கள் காரணம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு சுந்தர் பிச்சை அதிருப்தி

வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் மூலம் அமெரி்க்காவில் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் சிஇஓ…

இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமோசன், பிக்பாஸ்கெட்க்கு அனுமதி…

புதுடெல்லி: இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமேசான், பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் பிரபலமான அமேசான் தற்போது மதுவை வீட்டிற்கே சென்று விநியோகிக்க…

மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்

புது டெல்லி: மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையில் (ITBP) சுமார் 6000 பணியிடங்கள்…

வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் பாதிப்பு….

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் மீண்டும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விவசாயிகளை துன்புறுத்த ஆரம்பித்துள்ளன. மேற்கு ராஜஸ்தானில் உள்ள…

லடாக் எல்லை விவகாரம்: விளைவுகளை உணர்ந்து பேச வேண்டுமென மோடிக்கு மன்மோகன் அறிவுரை

புதுடெல்லி: சீன விவகாரம் குறித்த பிரதமரின் தவறான தகவல்கள், தலைமைக்கு அழகல்ல அது ராஜதந்திரமும் அல்ல என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இந்தோ- சீனா…

இலவச தானியங்களைத் தொடர்ந்து வழங்க கோரி பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்….

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் எளிய மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால், அரசுத் தரப்பிலிருந்து இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு…