Author: ரேவ்ஸ்ரீ

பாஜகவோடு சேர்ந்து, பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது – கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்

சென்னை: பாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என, பாமக தலைவர் ஜி.கே.மணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

சென்னை: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு

புதுடெல்லி: கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு…

பண மதிப்பிழப்பின் போது புதிய நோட்டுக்களோடு சிக்கியவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கியது பாஜக…

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், பல லட்ச ரூபாய் புதிய நோட்டுக்களோடு காவல் துறையில் சிக்கியவர்தான் JVR அருண். இவருக்கு இப்போது பாஜக மாநில இளைஞரணி…

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு கொரோனா

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,515 பேருக்கு…

ரூ.900 கோடி கூட்டுறவு சொசைட்டி ஊழல்: மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்திடம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சாவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை…

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் மருந்து மனித சோதனை துவங்கியது

சென்னை: சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவங்கியது. சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை…

24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வேண்டும் – தனியார் ஆய்வகங்களுக்கு ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள் முடிவுகளை துல்லியமாக மேற்கொண்டு, 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன்வாங்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். நேற்று தமிழகத்தில் 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா…