Author: ரேவ்ஸ்ரீ

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது: ரமேஷ் போக்ரியால்

புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு முன் கடுமையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை குறித்த பேட்டியில்…

5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 5ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- அம்பேத்கர் சட்டப் பல்கலை. அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து www.tndalu.ac.in-ல் செப்டம்பர் 4 வரை சமர்ப்பிக்கலாம் என்று…

சமூக ஆர்வலர் மாரிதாஸ் வீட்டில் ரெய்டு

சென்னை: மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மிக விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மத ரீதியான…

போலி ஆவணம் சமர்ப்பித்த 4 கடற்படை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

மும்பை: போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப…

மாணவர்களுக்கு ஆக.3 முதல் புத்தகம் விநியோகம்

சென்னை: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.…

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் – சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவு

சென்னை: முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்…

பக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது. பக்ரித் பண்டிகை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 'ஈழுவா, தீயா' வகுப்பினர் சேர்ப்பு

சென்னை: சென்னை தமிழகம் முழுதும் வாழும், ‘ஈழுவா, தீயா’ வகுப்பினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணைகளை, தமிழ்நாடு ஈழுவா, தீயா சங்கங்களின் கூட்டமைப்பு…

திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…

பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் ஆணையாளர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. கோவையில் கொரோனா வைரஸ் காரணமாக…