Author: ரேவ்ஸ்ரீ

விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளை பொருள்களை விரும்பும் முதலீட்டாளா்களிடம் விரும்பும்…

கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் – கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

சென்னை: கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் என்று கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த…

நிலக்கரி கடத்தல் வழக்கு: 4 மாவட்டங்களில், 45 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: சட்ட விரோத நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபடும் மாபியா கும்பல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கு…

ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஹெட்ரோ நிறுவனம் ஒப்புதல்

மாஸ்கோ: ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஹெட்ரோ நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்திய மருத்துவ நிறுவனமான ஹெட்ரோ, இந்தியாவில் ரஷ்ய நாட்டின் தடுப்பூசியான ஸ்புட்னிக் வியை ஆண்டுக்கு 100…

நாளை முதல் டிசம்பர் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்

சென்னை: டிசம்பர் மாத ரேஷன் பொருட்களைப் பெற நாளை டோக்கன் விநியோகம் தொடங்குகிறது. நாளொன்றுக்கு 225 அட்டைகளுக்கு மிகாமல் வாடிக்கையாளர் வாங்கிக்கொள்ள ஏதுவாக டோக்கன் வழங்கப்பட வேண்டும்…

மதுரையில் வைகை ஆற்றில் பெருக்கெடுத்த விஷ நுரை; வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

மதுரை: மதுரையில் நேற்றிரவு பெய்த கனமழை கழிவு நீருடன் கலந்ததில் வைகை ஆற்றில் ஏற்பட்ட விஷ நுரை செல்லூர் பாலத்திற்கு வெளியே வந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு…

32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி திட்டம்

லண்டன்: வால்ட் டிஸ்னி கொரோனா காரணமாக 32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. வால்ட் டிஸ்னி மார்ச் மாத இறுதிக்குள் 32,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது,…

மருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை: நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றால் கடந்த ஜூன்…

விவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

மேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் திகழ்ந்த சுவெந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.…