Author: ரேவ்ஸ்ரீ

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை

கம்போடியா: உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாப் நட்சத்திரமான செர் பல ஆண்டுகளாக கூச்சலிட்டு பிரச்சாரம் செய்ததை தொடர்ந்து உலகின்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம். ஆர்.எல்) தன்னுடைய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ…

கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி

கொச்சி: கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்ட நெருங்கிய நண்பர்கள், ஒருவருக்கொருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் போது என்ன நடக்கும்?…

வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத்…

புதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம்,…

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அதி தீவிர மழை எச்சரிக்கையை அடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த…

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான உழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக…

காதல் ஜோடியை சேர்த்து வைத்த இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தின் இடையே மைதானத்தில் காதல் ஜோடி ஒன்று மலர்ந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற…

முருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா ? பிஜேபி குத்தாட்ட கூட்டமா ?

பழனி: முருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா ? பிஜேபி குத்தாட்ட கூட்டமா ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பழனிக்கு வேல் யாத்திரை சென்ற பாஜக…

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்

சென்னை: வட சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராயபுரம் மனோகர் அதிமுகவில் இணைந்தார். வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர் இவர்…