Author: ரேவ்ஸ்ரீ

விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – கனிமொழி எம்.பி. உறுதி

கோவை: விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதியாக தெரிவித்தார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர்…

பாரத் பந்த் போராட்டத்திற்கு தமிழக எதிர்கட்சிகள் ஆதரவு

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக…

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்குங்கள்’ – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு…

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்க்கரை பெறும் குடும்ப…

ஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்

வாஷிங்டன்: ஜோ பைடன் ஆட்சியில் விவேக் மூர்த்தி சுகாதார குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க சர்ஜன் ஜெனரலான இந்திய அமெரிக்கர் விவேக் மூர்த்தி, தற்போதைய…

எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு

கலிபோர்னியா: தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு…

உத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச இந்து அமைப்புகளிடமிருந்து புகாரை பெற்ற பின்னர், லக்னோ காவல்துறையினர் இந்து மணமகள் மற்றும் முஸ்லிம் மணமகனின் திருமணத்தை நிறுத்தினர், இரு வீட்டாரின் சம்மதம் இருந்தபோதிலும்,…

தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா

தெலுங்கானா: தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியுள்ள கடித்ததில், கிரேட்டர் தேர்தலில்…

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 43 வருடங்களுக்குப் பிறகு பிரகாரத்தில் வெள்ளநீர் முழங்காலுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 43 வருடங்களுக்குப் பிறகு (1977…