Author: ரேவ்ஸ்ரீ

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அன்பும்…

முதல்வர் பற்றி அவதூறு பேசிய அரசியல்வாதிகள் – வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர்…

டெல்லியில் பாரதியாரின் சிலையில் உள்ள கைத்தடி காணாமல் போனதால் பரபரப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் மகாகவி பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் கான் மார்கெட் பகுதியில் உள்ள பாரதியார் சிலையில் உள்ளது காணாமல் போகி…

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 234 தொகுதியிலும் போட்டியிட தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 234 தொகுதியிலும் போட்டியிட தயார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது -மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர்…

வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டம் எனத் தகவல்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையும் விரைவில்…

தீவிரம் அடைகிறது விவசாயிகள் போராட்டம்…. ரயில் மறியலில் ஈடுபட முடிவு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

கன்னியாகுமரியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு

கன்னியாகுமரி: ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக ஆயுர்வேத…

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாம்

சென்னை: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிறப்புப்…

கூகுள் நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கோரிய சுந்தர் பிச்சை..

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் இருந்து கருப்பின அதிகாரி நீக்கப்பட்டதற்கு கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார். கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவில்…