Author: ரேவ்ஸ்ரீ

அசாமில் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

அசாம்: அசாமில் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட 104 வயது முதியவர் உயிரிழந்தார். தெற்கு அசாமின் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த 104 வயது முதியவரை பங்களாதேஷிலிருந்து வந்த வெளிநாட்டவர்…

சென்னையில் 30.83 ஏக்கர் பரப்பளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம்

சென்னை: தமிழ்நாட்டில் ஆப்பிள் தொலைபேசிகளுக்கான முன்னணி அசம்பலராக தாய்வானை சார்ந்த எலக்ட்ரானிக் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் 19,500 ஊழியர்கள் மாநிலத் தலைநகரான சென்னையில் வசிக்கவிருகின்றனர். சிப்காட்டுடன்…

மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் நாமக்கல் வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம், 30 பவுன் பறிமுதல்

நாமக்கல்: மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் நாமக்கல் வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம், 30 பவுன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மேட்டார்…

பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் கவுண்ட்டவுன் நாளை துவக்கம்

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 17-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்திய விண்வெளி…

ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனா

சென்னை: ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில்…

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார்…

ஸ்புட்னிக் தடுப்பூசியே பாதுகாப்பானது: வெனிசுலா அதிபர்

காரகாஸ்: ஸ்புட்னிக் தடுப்பூசியே பாதுகாப்பானது என்று வெனிசுலா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். ரஷியா உருவாக்கி உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசிதான், இதுவரை உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி…

அமமுகவுக்கு குக்கர் சின்னம், நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

புதுடெல்லி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும்…

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து- உயர்நீதிமன்றம்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட…

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: கடந்த 2 வாரங்களில், சென்னை ஐஐடியில் பயின்று வரும் 71 மாணவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வரும்…