Author: ரேவ்ஸ்ரீ

அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்; அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி. அறிக்கை

சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் ₹9.5 கோடிக்கு தரமற்ற பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்து உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்…

அண்ணாமலை பணியாற்ற தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

கர்நாடகா: தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்…

அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம்

சென்னை: தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு மலைப்பகுதியில் துவக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு பகுதி மலைவாழ் மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலைவாழ் மக்களுக்காக முதல் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவை புதூர் நாடு மலைப்பகுதியில்…

சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு

புதுடில்லி: போர் நடக்கும் சூடானில் இருந்து, ‘ஆப்பரேஷன் காவிரி’ திட்டத்தின் வாயிலாக, 135 இந்தியர்கள், ஐ.என்.எஸ்., கப்பல் வாயிலாக மீட்கப்பட்டனர். வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம்…

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு…

ஏப்ரல் 26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 340-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.66 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

படுத்த நிலையில் அருள்பாலிக்கும் அனுமன்

மகாராஷ்டிராவின் லோனாரில் உள்ள மோத்தா அனுமன் கோவிலில் ஒரு காந்த பாறையால் கட்டப்பட்ட படுத்த நிலையில் ஒரு பெரிய அனுமன் மூர்த்தி உள்ளார். 8 ம் நூற்றாண்டில்…

சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை: டிஜிபி திலகவதி தலைமையில் விசாரணை குழு

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி IPS தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த…