Author: ரேவ்ஸ்ரீ

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று டிச., 26ம் தேதி நடைபெறுகிறது. கடந்த மாதம் 15ல் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு…

மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு ரூ.161 கோடிக்கு விற்பனை

லாஸ் ஏஸ்சல்ஸ்: மைக்கேல் ஜாக்சன் இறந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாப் இசை உலகின் அரசன் என்று…

லண்டனில் இருந்து வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: லண்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அது புதிய வகை கொரோனாவா என அறிய, இவர்களது…

ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும்- இங்கிலாந்து உறுதி

இங்கிலாந்து: புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்துள்ளது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ்…

இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் இந்த கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படாது. தெலுங்கானாவில் 2020- 21ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்களுக்கான பள்ளிகளை திறக்க…

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் இன்று பாஜகவில் இணைகிறார்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார். மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில்…

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்த அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில், முதல்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து வந்த, 2,724…

ஹஜ் யாத்திரை குறித்து சவுதி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை

சென்னை: 2021 ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் பயணிகள் தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட்-களிடம் முன் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என இந்திய ஹஜ்…

கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி கூடாது – தமிழக அரசு

சென்னை: கிராமசபைக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தேர்தல் பிரசார பரப்புரையின் ஒருபகுதியாக…

மேற்குவங்காள தேர்தல்- பிளஸ் 2 மாணவர்களுக்கு மொபைல் போன், டேப்லெட்: மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு…