சபரிமலையில் மண்டல காலம் நிறைவு
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது. இனி மகரவிளக்கு சீசனுக்காக டிச.30 மாலை நடை திறக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல…
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது. இனி மகரவிளக்கு சீசனுக்காக டிச.30 மாலை நடை திறக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல…
சென்னை: குளிர், கொசுக்கடி உடன் எலித்தொல்லை ஆகியவற்றில் சென்னை கடும் அவதி உள்ளாகி வருகின்றனர். ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ எனும் அடுத்தடுத்த புயல்கள் காரணமாகவும் கடந்த மாதம்…
திருவனந்தபுரம்: இங்கிலாந்தில் இருந்து கேரளம் வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தி உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் கொரோனா தொற்று…
ஈரோடு: இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக…
பெர்லின்: பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி…
சென்னை: கோவையின் சூப்பர் முதல்வர் எஸ்.பி.வேலுமணி மிரட்டல்களால் திமுகவை தடுக்க முடியாது என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற…
கோவை: ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க இன்று (டிச. 27) முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ்…
புதுடெல்லி: இன்று மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி. ரேடியோ வாயிலாக பிரதமரின் ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி கடந்த…
ஆமதாபாத்: கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு பணிகளை ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அதை வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை…
திருநள்ளாறு: திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சனிபகவான்…