Author: ரேவ்ஸ்ரீ

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை; கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கிறது

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான…

நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ராமநாதபுரம்: தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளது. தோஷ பரிகார நிவர்த்திக்காக இங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கோடை விடுமுறை எதிரொலியாக தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…

போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே – ஒபிஎஸ்

சென்னை: போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய…

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பணிபுரிந்த காலத்தில் உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு…

திமுக ஆட்சியின் போது என்ன மாதிரியான உருப்படியான திட்டங்களை அளித்தீர்கள்? – ஓபிஎஸ் கேள்வி

சென்னை: திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்டபோது என்ன மாதிரியான உருப்படியான திட்டங்களை அளித்தீர்கள்? ” என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக…

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ கண்டுபிடித்தை விரைவில் வெளியிட வேண்டும்: அனில் தேஷ்முக்

மும்பை: சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்…

நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்

ராஜஸ்தான்: ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். தர்மேந்திர அனிஜா என்ற நபர்…

மயிலாடுதுறை மாவட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாளை (28/12/2020) உதயமாகிறது. நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம்…

தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை- கே.பி.முனுசாமி எம்.பி., பேச்சு

சென்னை: திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க.…

தொண்டர் முதல்வரான ஒரே கட்சி அ.தி.மு.க.- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க.…