Author: ரேவ்ஸ்ரீ

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

புதுடெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 25 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா…

அமெரிக்க ராணுவம் மீது ஜோ பைடன் பரபரப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது ஆட்சி அதிகார மாற்றத்துக்கு ராணுவம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில்…

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி

செஞ்சூரியன்: இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இதில்…

கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சகம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ர‌ஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு…

5.31 லட்சம் நாட்டில் போலீஸ் பணியிடங்கள் காலியிடங்கள் உள்ளன – போலீஸ் பணியகம் தகவல்

புதுடெல்லி: நாட்டில் போலீஸ் பணியில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 737 பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளதாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை…

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்

வா‌ஷிங்டன்: கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த…

இங்கிலாந்தில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய…

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும்; அறக்கட்டளை தகவல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ 1,100 கோடி செலவாகும் எனவும் 3½ ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கோவிலை கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.…

செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை – பஞ்சாப் முதல்வர் உத்தரவு

அமிர்தசரஸ்: செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும்…

சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள், பக்தர்கள் போராட்டம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலின், ‘தேர்’ மற்றும் ‘தரிசன’ விழாவில் கலந்துகொள்ள, இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்…