Author: ரேவ்ஸ்ரீ

PSBB மில்லெனியம் பள்ளி கராத்தே மாஸ்டர் பாலியல் புகாரில் கைது

சென்னை: PSBB மில்லெனியம் பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின் பாலியல் புகாரில் சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல்…

எனது வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி – ஓபிஎஸ்

சென்னை: கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுங்கள் என்ற தனது வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயல்கிறது – கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ்…

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி…

மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: போர்க்குணமும் – துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியைத் தமிழ்நாடு பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும் என மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட்…

மனிதநேயத்தின் மறுபதிப்பாக ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது- வைகோ புகழாரம்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம்…

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 4,480 பேர் மீது வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 4,480 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி தற்போது குறையத்…

இந்தியாவில் உலக கோப்பை டி.20: ஐசிசியிடம் கால அவகாசம் கோர பிசிசிஐ முடிவு

மும்பை: 7வது டி,20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு,…

புதுச்சேரியில் கொரோனா பரவல் 50% குறைந்தது: தமிழிசை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய ஏழு பிராண வாயு…

சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

சென்னை: சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், அந்தந்த பகுதிகளில்…