இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, 1-1 என்ற…
லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, 1-1 என்ற…
கொல்கத்தா: கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி மிகவும் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே வின் ஓபனிங் பேட்ஸ்மேன் டூ பிளசி தெரிவித்துள்ளார். காயம் காரணமாக 2 மாத ஓய்வில் இருந்த…
புதுடெல்லி: சுதந்திர தின விழா கொண்டாட்டமான ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரிலிருந்து ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைத் தவிர்த்ததற்காக, மோடி அரசுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம்…
சென்னை: 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலத்தில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில்…
வேளாங்கண்ணி: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளையொட்டி…
சென்னை: விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், விவசாயிகளுடன்…
பெங்களூரூ: மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார்…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததில் மீனவர்கள் இடையே…
புதுடெல்லி: பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (ADR)…