Author: ரேவ்ஸ்ரீ

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார்

மதுரை: அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 75. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த இளசை சுந்தரம், மதுரை…

பனாமா பேப்பர் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை

புதுடெல்லி: பனாமா பேப்பர் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பணமா பேப்பர்ஸ்…

ஒப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது – தமிழக அரசு

சென்னை: ஒப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது என்று தமிழக அரசு அரசாணை வெயிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள்…

“மாற்றுத்திறனாளி வீராங்கனைகளைச் சமமாக நடத்த வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி…

முதல்வரின் காப்பீடு திட்ட வருமான வரம்பு உயர்வு

சென்னை: முதல்வரின் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்…

வேலூர் நகைக்கடை கொள்ளை – சிங்க முகமூடி கொள்ளையன் கைது

வேலூர்: வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீக்கா ராமன் என்பவரை கைது செய்த போலீசார் தோட்டப்பாளையம்…

உலக பேட்மிண்டன் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்திய வீரர்  ஸ்ரீகாந்த் 

ஸ்பெயின்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் 26வது உலக…

டெல்லி அருகே விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் ரூ.9 கோடி முறைகேடு 

புதுடெல்லி: டெல்லி அருகே நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், கடந்த 2007-ஆம் ஆண்டு…

மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.…

மத்திய அரசை விட்டு விட்டு திமுகவை எதிர்த்துப் போராடும் அதிமுக – காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மத்திய அரசை எதிர்த்துப் போராடாமல் திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதாகக் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரூ.35க்கு…