Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா பூஸ்டர் ஷாட்களை வெளியிடுவதில் எனது ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 15-18 வயதுக்குட்பட்ட…

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான்…

ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு 

புதுடெல்லி: ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக…

நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைத்தார்  முதல்வர்

சென்னை: நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை…

அரசு வேலை மோசடி – ராஜேந்திர பாலாஜி மீது குவியும் புகார்கள்

சென்னை: அரசு வேலை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் குவிந்து வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2…

மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு பரிந்துரை

புதுடெல்லி: மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ்…

பிரதமர் மோடியின் மன்னிப்பை விவசாய அமைச்சர் அவமதித்துள்ளார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: மூன்று விவசாய சட்டங்கள் குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,…

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான்…

இந்தியா, தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

செஞ்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நாளை துவங்கவுள்ளது. தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர், அடுத்து…