Author: ரேவ்ஸ்ரீ

தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி

புதுடெல்லி: தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது.…

டெல்லியில் புதிதாக 2,716 பேர் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 2,716 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்பு. இது நேற்றைய பாதிப்பை விட 51% அதிகமாகும். டெல்லி இன்று புதிதாக 2,716…

ஒமைக்ரான் பரவல்: குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர், பிரதமருக்கு அறிவுறுத்தல்

குஜராத்: ஒமைக்ரான் பரவல் குறித்து குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர் நவீன் தாக்ரே, பிரதமருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இது…

மேற்கு வங்கத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் நாளுக்குநாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இரு தினங்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியிட்ட வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர்

** சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் , இரு தினங்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றைச் சொல்லி மக்களைத் திடுக்கிட வைத்துள்ளார்! “திடீரென்று கொட்டிய மழையை…

நள்ளிரவிலும் மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேற்கொண்டு வரக்கூடிய, மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை முதலமைச்சர்…

சென்னையில் கனமழை – 3 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கொங்கு…

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை: கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளளது. சென்னை மாநகர், புறநகர்…

கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல்: பெருவாரியாக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் 

பெங்களுரு: கர்நாடகா முனிசிபல் கவுன்சில் பெருவாரியாக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 441 வார்டுகளுக்கு நடந்த வாக்கு…

டெல்லியில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ ஏன்? சுகாதார அமைச்சர் சத்யேந்தர் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா…