Author: ரேவ்ஸ்ரீ

அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் – சவுமியா சுவாமிநாதன்

சென்னை: அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள…

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. 1,000: அரசாணை வெளியீடு

சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணலுக்கு அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து…

நீட் விவகாரம்: தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிற தீர்ப்பு தமிழகத்தில் சமூகநீதிக்காக போராடுகிறவர்களுக்கு…

நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம்.: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற…

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு…

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு; மற்ற நாட்களில் இரவு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும்…

திருமணங்கள் குறித்த தகவலை மாநகராட்சியிடம் தெரிவிக்க வேண்டும் – ஆணையர்

சென்னை: திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். நாடு…

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தமாக 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,12,26,759…

கொரோனா பரவல் எதிரொலி- தேர்தல் பேரணிகள் தற்காலிகமாக நிறுத்தியது காங்கிரஸ்

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக காங்கிரஸ் தேர்தல் பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்றுநோயின் மூன்றாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,…

முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது

ஓசூர்: முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது செய்யப்பட்டார். தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக சுமார் 3…