Author: ரேவ்ஸ்ரீ

108 அடி உயர அனுமன் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்: குஜராத் மாநிலம் மோர்பியில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலம் மோர்பியில்…

விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்

சென்னை: விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாட உள்ளார். தமழிக மின்சார வாரியத்திடமிருந்து ஓராண்டில் ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று…

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு – தெற்கு ரயில்வே

சென்னை: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை…

மும்பையில் புதுச்சேரி விரைவு ரயிலில் தடம் புரண்டு விபத்து

மும்பை: மும்பையில் புதுச்சேரி விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாதர்-புதுச்சேரி விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் மும்பையில் உள்ள மாட்டுங்கா நிலையத்தில் சனிக்கிழமை…

பெட்ரோல், டீசல் விலையில் 10வது நாளாக மாற்றம் இல்லை

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 10வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்…

ஐபிஎல் 2020: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை…

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு…

அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில் – நாகப்பட்டினம்

அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில், நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம்…

அருணாச்சல பிரதேச மாநிலம் பாங்கினில் நிலநடுக்கம்

சியாங்: அருணாச்சல பிரதேச மாநிலம் பாங்கினில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் பாங்கினுக்கு வடக்கே 1176 கிலோமீட்டர் தொலைவில் 06:56 மணி நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய…

சென்னை ஆவடியில் இன்று நரிக்குறவர் இன மக்களை சந்திக்கிறார் முதல்வர்

சென்னை: சென்னை ஆவடியில் இன்று காலை நரிக்குறவர் இன மக்களை சந்திக்கும் முதல்வர், அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார். இதுகுறித்து வெளியான செய்தியில், 63 பயனாளிகளுக்கு…