Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது -ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா படிபடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம்…

7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன – தமிழக அரசு தகவல்

சென்னை: எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்…

பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துகிறது காந்திகிராம் பல்கலைக்கழகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு CUET தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022…

கோட்சே குறித்து டுவிட் செய்த குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது

அகமதாபாத்: கோட்சே குறித்து டுவிட் செய்த குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, “கோட்சேவைக்…

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வளர வழிவகை செய்யப்பட்டுள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னைக்கு அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர்…

மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் பதில்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இன்று சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரத்தில் பேசிய சேப்பாக்கம்…

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல்…

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா

மரியுபோல்: மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புடின் அறிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…

டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் முகக்கவசம் கட்டாயமாகிறது

பஞ்சாப்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் முகக்கவசம் கட்டாயமாகிறது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில மாநிலங்கள் மற்றும்…

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளி கல்வி துறை

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய…