Author: ரேவ்ஸ்ரீ

ஜம்முவில் 6 மணி நேரம் மின்வெட்டு: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ஜம்மு: ஜம்முவில் 6 மணி நேரம் மின்வெட்டு அறிவிப்பு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஜம்மு நகர்ப்புற பகுதிகளில் மின்வெட்டுக்கான அட்டவணையை…

உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின்…

தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் குறித்து திமுக தொண்டர்களுக்கு…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக்கத்தில்…

எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

திண்டுக்கல்: எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் ரூ.40.45…

வெயிலின் வெப்ப அதிகரிப்பு: ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்

புவனேஸ்வர்: வெயிலின் வெப்ப அதிகரிப்பு: ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசா கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒடிசா மாநிலத்திலும் வெப்ப அலையின் தாக்கம்…

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ஐபிஎல் 2022: குஜராத், மும்பை அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான்- மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் மும்பை அணியும் வெற்றி…

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் திருக்கோவில்

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல்…

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை

சென்னை: கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன்…