சென்னை:
மிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் குறித்து திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இதை தொடர்ந்து, மே 1-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.