Author: ரேவ்ஸ்ரீ

ஐபிஎல் 2022: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு…

சொர்க்கவாசல் இல்லாத ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில்

ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச்…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி

ஆக்ரா: தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம்…

இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி

சென்னை: இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பை கண்டுள்ளது. மக்கள்…

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழுப்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வரும் 4-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. அண்டை நாடான இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான…

மே 4ல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி துவங்குகிறது. இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும்…

சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளங்கள் மூலம் புகார்

சென்னை: சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர…

தற்போதைய தொற்று பரவல் 4வது அலை இல்லை

புதுடெல்லி: சமீபத்தில் கிடைத்துள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களின்படி இந்தியாவின் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகரித்துள்ளது எனவும், இது 4 வது அலையின் தொடக்கம் அல்ல…

shawarma சாப்பிட்ட கேரள பள்ளி மாணவி உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம்…

நாமக்கல்: கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு – 2பேர் கைது

நாமக்கல்: கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்.…