Author: ரேவ்ஸ்ரீ

பேஸ்புக் நேரலையில் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித்…

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில்…

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் தேதி இரவு…

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நூல் விலை…

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு

கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள்…

இன்று ஆரம்பமாகிறது பட்டின பிரவேச விழா

தருமபுரம்: தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா இன்று ஆரம்பமாகிறது. தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு…

உதய்பூர் சிந்தன் ஷிவிரில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

உதய்பூர்: ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டுமென உதய்பூர் சிந்தன் ஷிவிரில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார். வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலுக்காக கட்சியை ஒருங்கிணைப்பது குறித்தும், பாஜகவுக்கு…

உண்மையைப் பேசுவது தேசபக்தி – ராகுல் காந்தி

புதுடெல்லி: உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.…

இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க?

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய…

முதலமைச்சர் தலைமையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. கடந்த 2020ம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்…