Author: ரேவ்ஸ்ரீ

ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

மும்பை: ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதி…

இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன்- குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன்

சென்னை: இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் 52 கிலோ ஃப்ளைவெயிட்…

பள்ளிகள் திறப்பு எப்போது? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி…

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம்…

ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

அபாடான்: ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அபாடானில் உள்ள 10 அடுக்கு…

திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது – இபிஎஸ்

சென்னை: திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த புகாரில் ஜூனியர் விகடன்…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு

சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து…

மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உளள 15 மாநிலங்களைச் சேர்ந்த…

டெல்லிக்கு புதிய துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம்

புதுடெல்லி: டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

குரங்கு அம்மை பரவல்: மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக மருத்துவத்துறை செயலர் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலக…